என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடுவாஞ்சேரி பகுதியில் வழிப்பறி கொள்ளையர்கள் 2 பேர் கைது
    X

    கூடுவாஞ்சேரி பகுதியில் வழிப்பறி கொள்ளையர்கள் 2 பேர் கைது

    • கூடுவாஞ்சேரி மற்றும் ஊரப்பாக்கம் பகுதியில் தொடர்ந்து வழிப்பறி.
    • தனியாக வருபவர்களை நோட்டமிட்டு கத்தி முனையில் மிரட்டி வழிப்பறி.

    வண்டலூர்:

    கூடுவாஞ்சேரி மற்றும் ஊரப்பாக்கம் பகுதியில் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட டி.டி.சி நகரை சேர்ந்த கார்த்திக், தைலாவரம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் ஆகிய 2 பேரை இன்ஸ்பெக்டர் கீதா மற்றும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் இரவு நேரங்களில் தனியாக வருபவர்களை நோட்டமிட்டு கத்தி முனையில் மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது. கார்த்திக் மீது ஒரு கொலை வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×