என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருவாலங்காடு அருகே விபத்தில் காயமடைந்த வாலிபர் பலி
ByMaalaimalar1 Nov 2023 6:38 AM GMT
- குமார் உள்பட 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.
- திருவாலங்காடு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
திருத்தணி, காந்தி ரோடு பகுதியை சேர்ந்தவர் குமார்(வயது27).பூ கட்டும் தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த சரவணன், திருமால், பரமு ஆகியோருடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காரில் திருவள்ளூர் நோக்கி சென்றார். திருவாலங்காடு அருேக நாகாத்தாங்கல் என்ற இடத்தில் சென்றபோது திருவாலங்காடு நோக்கி வந்த அரசு பஸ் திடீரென கார் மீது மோதியது. இதில் குமார் உள்பட 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் பலத்த காயம் அடைந்த குமார் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருவாலங்காடு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X