என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அருஞ்சுனை காத்த அய்யனார் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்
    X

    அருஞ்சுனை காத்த அய்யனார் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்

    • ஸ்ரீ அருஞ்சுனை காத்த அய்யனார் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
    • முன்னாள் எம்எல்ஏ சிறுணியம் பலராமன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த கவுண்டர்பாளையம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பூர்ண புஷ்கலை சமேத ஸ்ரீ அருஞ்சுனை காத்த அய்யனார் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

    இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் எம்எல்ஏ சிறுணியம் பலராமன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×