search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேசிய விருது- வெள்ளியங்கிரி FPO-க்கு சத்குரு பாராட்டு
    X

    தேசிய விருது- வெள்ளியங்கிரி FPO-க்கு சத்குரு பாராட்டு

    • உணவு மற்றும் தண்ணீர் பாதுகாப்பை நிறைவு செய்ய முடியும்
    • உங்களுடைய குழு வளர்வதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் ஆசிகள்” என தெரிவித்துள்ளார்.

    வெள்ளியங்கிரி FPO பெற்றிருக்கும் தேசிய விருதை பாராட்டி எக்ஸ் பக்கத்தில் சத்குரு அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்தில்:-

    "விவசாயிகளின் நல்வாழ்வு மற்றும் செழிப்பை அதிகரிப்பதில் உழவர், உற்பத்தியாளர் நிறுவனங்கள் பெரும் பங்காற்றுகின்றன. இந்நிறுவனங்களால் விவசாயத்தின் இறுதி நோக்கமான தேசத்தின் உணவு மற்றும் தண்ணீர் பாதுகாப்பை நிறைவு செய்ய முடியும். உங்களுடைய குழு வளர்வதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் ஆசிகள்" என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×