என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொன்னேரி ஆனந்த மார்க்க யோகா மற்றும் தியான மையத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள்
    X

    பொன்னேரி ஆனந்த மார்க்க யோகா மற்றும் தியான மையத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள்

    • மார்க நிர்வாகிகளை பொதுமக்கள் மனதார பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
    • அருள் சரவணன், மனோதத்துவ நிபுணர், ராமகிருஷ்ணன், பரத், தியாகு, பற்குணம் ஐயா, சங்கர், ராமு, குமரேசன், சுப்பையா , ஷாம், பவானி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரம் ஆனந்த மாா்க யோகா மற்றும் தியான மையத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான நல உதவிகளை ஆனந்த மார்க்கத்தின் தலைவர் கின்ஷூக் ரஞ்சன் சர்க்கார் அவர்கள் வழங்கினார் இதில் கொரோனாகாலத்தில் 100 நாட்கள் உணவு, உடை மளிகை பொருட்கள் வழங்கிய தமிழ்நாடு ஆனந்த மாா்க்க தலைவர் மோகன் மற்றும் மாவட்ட தலைவர் பாலச்சந்தர் உட்பட பலருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    பொன்னேரி ஆனந்த மாா்க்க தலைவர் பாபு, திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட துணை அமைப்பாளர் பாலசந்தர் திமுக மாணவர் அணி அமைப்பாளர் விக்னேஷ் உதயன் மற்றும் சுவாமிகள் யத்தீஸ்வரனந்தா அவதூத் பவேஷானந்தா அவதுத், கிருஷ்ண கிருபானந்தா அவதூத், மார்க நிர்வாகிகளை பொதுமக்கள் மனதார பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் ஆனந்த மாா்க்க நிர்வாகிகள் ராமச்சந்திரன் சிவா, ராஜா, கௌதம், இளங்கோ, காமராஜ், தன்ராஜ், செல்வராஜ், சித்கிருஷ்ணா, மோகன லல்லி, அகிலா, ஜனகவல்லி, ஜெயலட்சுமி, விஜயா, மோகன், ராஜசேகர், தர்ஷன், மாதேஷ், அருள், பார்த்திபன், முனுசாமி, சண்முகராஜ், கலைச் செல்வம், ராஜா, சேகர், அருள் சரவணன், மனோதத்துவ நிபுணர், ராமகிருஷ்ணன், பரத், தியாகு, பற்குணம் ஐயா, சங்கர், ராமு, குமரேசன், சுப்பையா , ஷாம், பவானி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×