என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மிக்சியை பழுதுபார்த்த போது மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
ByMaalaimalar16 July 2023 8:30 AM GMT
- வீட்டில் இருந்த மிக்சியை குப்பன் பழுது பார்த்தார். அப்போது மின்சாரம் தாக்கி குப்பன் பலியானார்.
- பெரியபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியபாளையம் அருகே உள்ள பனையஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பன்(வயது23). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
கடந்த ஆண்டு நர்மதா என்பவரை காதலித்து திருமணம் செய்தார். தற்போது நர்மதா 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்தநிலையில் வீட்டில் இருந்த மிக்சியை குப்பன் பழுது பார்த்தார். அப்போது மின்சாரம் தாக்கி குப்பன் பலியானார். இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X