என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை
    X

    திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

    • மணவாளநகர், கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ்.
    • வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த தங்க நகை, செல்போன், ரொக்க பணம் கொள்ளை போய் இருந்தது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த மணவாளநகர், கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ். தனியார் தொழிற்சாலையில் வேலைபார்த்து வருகிறார். இவர் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றார்.

    திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 6 பவுன் தங்க நகை, செல்போன், ரூ. 12 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை போய் இருந்தது.

    Next Story
    ×