என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கும்மிடிப்பூண்டி அருகே வீடு புகுந்து செல்போன், பணம் திருட்டு
Byமாலை மலர்20 March 2023 12:15 PM GMT (Updated: 20 March 2023 12:15 PM GMT)
- கும்மிடிப்பூண்டி அருகே விவசாயி வீட்டில் புகுந்த மர்ம ஆசாமிகள் அங்கு இருந்து செல்போன் மற்றும் ரொக்கப்பணத்தை திருடிச்சென்றனர்.
- கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கவரைப்பேட்டை:
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பரணம்பேடு கிராமத்தில் வசித்து வருபவர் பழனி (வயது 47), விவசாயி. கடந்த 5-ந் தேதி இவரது வீட்டில் புகுந்த மர்ம ஆசாமிகள் சிலர் செல்போன் மற்றும் ரொக்கப்பணத்தை திருடிச்சென்றனர்.
இது குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மேற்கண்ட திருட்டு வழக்கு தொடர்பாக செல்போன் பயன்பாட்டை கண்காணித்து வீடு புகுந்து திருடிய வழக்கில் கொசவம்பேட்டையை சேர்ந்த சின்னதம்பி (27), ராஜகோபால் (42) மற்றும் சரவணன் (21) ஆகிய 3 பேரை கவரைப்பேட்டை போலீசார் நேற்று கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X