search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
    X

    திருவள்ளூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது

    • கஞ்சா விற்பனையை கண்டித்த ஒருவரை வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி தப்பி சென்று விட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து பேரம்பாக்கம் அருகே உள்ள இருளஞ்சேரி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த கமலக்கண்ணன் என்பவரை கைது செய்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளி அருகே வாலிபர் ஒருவர் கஞ்சா பொட்டலங்களை வைத்து சிறுவர்களுக்கு விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனை கண்டித்த அப்பகுதியை சேர்ந்த ஒருவரை அந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி தப்பி சென்று விட்டார்.

    இதுகுறித்து மப்பேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து பேரம்பாக்கம் அருகே உள்ள இருளஞ்சேரி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த கமலக்கண்ணன் (30) என்பவரை கைது செய்தனர்.

    Next Story
    ×