என் மலர்
உள்ளூர் செய்திகள்

செய்யூர் அருகே தனியார் நிறுவன ஊழியர்கள் சாலை மறியல்
- தனியார் தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் வில்லிபாக்கம் என்ற இடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கூறி இந்த போராட்டம் நடந்தது.
மதுராந்தகம்:
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த வில்லிபாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று சூனாம்பேட்டையில் இருந்து வெண்ணங்குபட்டு செல்லும் சாலையில் வில்லிபாக்கம் என்ற இடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கூறி இந்த போராட்டம் நடந்தது.
Next Story