என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அ.தி.மு.க. பிரமுகர் கொலையில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
ByMaalaimalar5 Nov 2023 8:50 AM GMT
- கொலை தொடர்பாக மேற்கு பொத்தேரி பகுதியை சேர்ந்த சுரேஷ், கந்தன், ஜெயச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
- தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் கைதானவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமுல்ராஜ் உத்தரவிட்டார்.
வண்டலூர்:
மறைமலைநகர், மேற்கு பொத்தேரியை சேர்ந்தவர் கார்த்திகேயன்(22). அ.தி.மு.க.பிரமுகர். இவரை கடந்த 2 மாதத்திற்கு முன்பு அதே பகுதியில் மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தனர்.
இந்த கொலை தொடர்பாக மேற்கு பொத்தேரி பகுதியை சேர்ந்த சுரேஷ், கந்தன், ஜெயச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமுல்ராஜ் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து சுரேஷ் உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X