search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலி ஆவணங்கள் கொடுத்து வீட்டுக் கடன் வாங்கிய 3 பேர் கைது
    X

    போலி ஆவணங்கள் கொடுத்து வீட்டுக் கடன் வாங்கிய 3 பேர் கைது

    • போலி ஆவணங்களை கொடுத்து 1.16 கோடி வீட்டு கடனை வங்கி ஒன்றில் வாங்கியது தெரிய வந்தது.
    • 3 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    சென்னை:

    சென்னை நங்கநல்லூரை சேர்ந்த ராஜேஸ்வரி, மேட வாக்கத்தை சேர்ந்த ஜெகநாதன் அவரது மனைவி முத்துலட்சுமி ஆகியோர் போலி ஆவணங்களை கொடுத்து 1.16 கோடி வீட்டு கடனை வங்கி ஒன்றில் வாங்கியது தெரிய வந்தது. 3 பேரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×