என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரெயிலில் கஞ்சா கடத்தல்- சென்னை வாலிபர்கள் 3 பேர் கைது
- வில்லிவாக்கத்தை சேர்ந்த உதயகுமார், சக்திவேல், தமிழ்வாணன் என்பது தெரிந்தது.
- ஆந்திராவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்தி வந்ததாக தெரிவித்தனர்.
திருவள்ளூர்:
வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் இருந்து வெளிய சந்தேகத்திற்கிடமாக வந்த 3 வாலிபர்களிடம் போலீசார் விசாரித்தனர்.
அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது கஞ்சா கடத்தி வந்திருப்பது தெரிந்தது. விசாரணையில் அவர்கள் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த உதயகுமார், சக்திவேல், தமிழ்வாணன் என்பது தெரிந்தது. அவர்கள் ஆந்திராவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்தி வந்ததாக தெரிவித்தனர், அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story






