என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
புதுவண்ணாரப்பேட்டையில் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய சிறுவன் உள்பட 2 பேர் கைது
Byமாலை மலர்20 March 2023 9:24 AM GMT
- புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருபவர் சரவணன்.
- தப்பி ஓடிய வசந்த குமார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவொற்றியூர்:
புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருபவர் சரவணன். இவர் நேற்று இரவு திருவொற்றியூர் நெடுஞ்சாலை, கிராஸ் ரோடு அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அவ்வழியே ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை நிறுத்தி சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் விசாரித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சரவணனை தாக்கிவிட்டு தப்பி சென்றனர். இதில் 2 பேரை பொதுமக்கள் உதவியுடன் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த லோகநாதன் மற்றும் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த 15 வயது சிறுவன் என்பது தெரிந்தது. மேலும் தப்பி ஓடிய வசந்த குமார் என்பவரை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X