search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்தில் மாணவன் சாவு
    X

    விபத்தில் மாணவன் சாவு

    • எதிரே வந்த லாரி மோதியதில் சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுக்கா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி தாலுக்கா போலீஸ் சரகம் பாலக்குடியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் சரவணன். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். ராயக்கோட்டை-கிருஷ்ணகிரி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற சரவணன் மீது எதிரே வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுக்கா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×