search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் திடீர் சாவு
    X

    உயிரிழந்த  சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு.

    சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் திடீர் சாவு

    • சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் கிருஷ்ண–மூர்த்தி (வயது 57). உடல் நலக் குறைவால் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
    • இந்த நிலையில் நேற்று இரவு அவர் திடீரென உயிரிழந்தார்.

    சேலம்:

    சேலம் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் கிருஷ்ண–மூர்த்தி (வயது 57).

    இவர் உடல் நலக் குறைவால் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அவர் திடீரென உயிரிழந்தார்.

    இதேபோல், சேலம் மாநகர சிறுவர் காப்பக உதவி மையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றியவர் முரளிதுரை (வயது 55). இவர் உடல் நலக் குறைவால் சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவரும் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார். இவர்களது உடலுக்கு மாநகர போலீஸ் கமிஷனர் இன்று அஞ்சலி செலுத்துகிறார்.

    Next Story
    ×