search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

    • ஓ. பன்னீர்செல்வத்தை அவமரியாதை செய்ததை கண்டித்து சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • மாநில மாணவரணி துணைச்செயலாளர் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார்.

    சிவகங்கை

    சென்னையில் கடந்த 23-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் பங்கேற்ற ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தை அவமரியாதை செய்ததை கண்டித்து சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாநில மாணவரணி துணைச்செயலாளர் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். ஆவின் சேர்மனும், மாவட்ட பேரவை செயலாளருமான அசோகன், மாநில பேரவை இணை செயலாளர் சின்னையா, மாவட்ட கவுன்சிலர் பில்லூர் ராமசாமி மற்றும் பொறுப்பாளர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×