search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேடசந்தூரில் நாளை மின்தடை
    X

    கோப்பு படம்

    வேடசந்தூரில் நாளை மின்தடை

    • துணை மின்நிலையங்களில் மாதந்தோறும் ஒரு நாள் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம்.
    • அதன்படி வேடசந்தூரில் நாளை பராமரிப்பு காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    வேடசந்தூர் :

    ரங்கநாதபுரம் துணைமின்நிலையத்தில் நாளை 16-ந்தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே காலை 9 மணிமுதல் மதியம் 1 மணிவரை சரளப்பட்டி, காசிபாளையம், மேட்டுப்பட்டி, வி.ஜி.புதூர், வெள்ளையம்பட்டி, எல்லப்பட்டி, கல்வார்பட்டி, கோலார்பட்டி, ராஜாகவுண்டனூர், விருதலைப்பட்டி, சீத்தப்பட்டி, பூதிப்புரம், நல்லபொம்மன்பட்டி, தேவிநாயக்கன்பட்டி, கன்னிமார்பாளையம் மற்றும் அதனைசார்ந்த கிராமங்களில் மின்வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×