என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பாலகொலா ஊராட்சியில் ரூ.4.80 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் பணிகள்
Byமாலை மலர்22 Oct 2023 9:16 AM GMT
- ஊராட்சி துணைத்தலைவர் மஞ்சை.வி. மோகன் ஆய்வு
- பணிகளை தரமாகவும், குறித்த நேரத்தில் முடிக்கவும் அறிவுறுத்தல்
ஊட்டி,
பாலகொலா ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானியத்தின்கீழ் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. இதன்ஒருபகுதியாக மைனலைமட்டம் பஜார் பகுதியில் ரூ.4.80 லட்சம் மதிப்பில் புதிய கழிவுநீர் கால்வாய்ப்பணிகள் நடக்கிறது.
இதனை பாலகொலா ஊராட்சி துணைத்தலைவர் மஞ்சை.வி. மோகன் நேரடியாக ஆய்வு செய்து பணிகளை தரமாகவும், குறித்த நேரத்தில் முடிக்கும்படியும் அறிவுறுத்தினார். அப்போது மைனலைமட்டம் வார்டு உறுப்பினர் சுப்பிரமணி, ஊராட்சி செயலாளர் கார்த்திக், ஒப்பந்ததாரர் ராஜன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X