என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆலங்குளம் அருகே வீட்டில் பதுக்கிய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
Byமாலை மலர்4 Nov 2022 9:12 AM GMT
- ஆலங்குளம் அருகே உள்ள கரும்பனூர் கிராமத்தைச் சேர்ந்த 2 பேரின் வீட்டில் பறக்கும்படை தாசில்தார் பட்டமுத்து மற்றும் அதிகாரிகள் கரும்பனூர் கிராமத்தில் சோதனை நடத்தினர்.
- அரிசியை பறிமுதல் செய்த தாசில்தார் பட்டமுத்து அவற்றை ஆலங்குளம் நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தார்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள கரும்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் குமார் மற்றும் கதிரேசன்.
இவர்கள் 2 பேரின் வீட்டில் டன் கணக்கில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்துள்ளதாக தென்காசி மாவட்ட பறக்கும் படைக்குக் கிடைத்த தகவலின் பேரில் பறக்கும்படை தாசில்தார் பட்டமுத்து மற்றும் அதிகாரிகள் கரும்பனூர் கிராமத்திற்கு விரைந்தனர்.
அப்போது அங்கு இருவர் வீட்டிலும் 2 டன் அளவுள்ள ரேஷன் அரிசி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அரிசியை பறிமுதல் செய்த தாசில்தார் பட்டமுத்து அவற்றை ஆலங்குளம் நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தார். இது தொடர்பான விசாரணையும் நடைபெற்று வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X