என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
லாரி மீது பள்ளி பேருந்து மோதி விபத்து- 10 குழந்தைகள் காயம்
Byமாலை மலர்5 Aug 2022 12:52 PM GMT
விபத்தில் சிக்கிய பள்ளி பேருந்தின் இன்சூரன்ஸ் மற்றும் எப்.சி. காலாவதியாகிவிட்டதாக தகவல்
சிவகங்கை:
சிவகங்கை அருகே பெருமாள்பட்டி விலக்கில் சிலிண்டர் ஏற்றி வந்த லாரியின் மீது, பள்ளி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. பேருந்தில் இருந்த 10 குழந்தைகள் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
விபத்தில் சிக்கிய பள்ளி பேருந்தின் இன்சூரன்ஸ் மற்றும் எப்.சி. காலாவதியாகி 2 வருடம் ஆகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. லைசென்ஸ் காலாவதியான பேருந்தை இயக்குவதற்கு எப்படி அனுமதி அளித்தார்கள்? என்று பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X