search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அழகாபுரத்தில் சல்பர் ஆசிட் குடித்து வெள்ளி பட்டறை தொழிலாளி சாவு
    X

    அழகாபுரத்தில் சல்பர் ஆசிட் குடித்து வெள்ளி பட்டறை தொழிலாளி சாவு

    • மதுரா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் (40) வெள்ளி பட்டறை தொழிலாளி.
    • இவர் குடும்ப பிரச்சினையால் மனமுடைந்த வெள்ளிக்கு பயன்படுத்தும் சல்பர் ஆசிட்டை குடித்து மயங்கி கிடந்தார்.

    சேலம்:

    சேலம் அழகாபுரம் மதுரா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் (40) வெள்ளி பட்டறை தொழிலாளி. இவர் குடும்ப பிரச்சினையால் மனமுடைந்த வெள்ளிக்கு பயன்படுத்தும் சல்பர் ஆசிட்டை குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதமாக இறந்தார். இதுகுறித்து அழகாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×