என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பண்ணைகுட்டை பணிகளை கலெக்டர் ஆய்வு
Byமாலை மலர்15 July 2022 10:17 AM GMT
- அங்கன்வாடி மையத்தில் சத்துணவை தரமாக தயாரிக்க உத்தரவு
- அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியம் குட்டியம் ஊராட்சியில் 100 நாள் வேலை பணியாளர்களைக்கொண்டு பண்ணை குட்டை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது .
இதனை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் சென்னசமுத்திரம் ஊராட்சியில் உள்ள அங் கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரத்தை சாப்பிட்டு பார்த்து இதைவிட நன்றாக உணவு சமைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
அப்போது திட்ட இயக்குனர் லோகநாயகி, தாசில்தார் ஷமீம் உள்பட பலர் உடன் இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X