search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாளை மின் நிறுத்தம்
    X

    நாளை மின் நிறுத்தம்

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
    • செயற்பொறியாளர் தகவல்

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நாளை 22-ந்தேதி மேற்கொள்ளப்பட உள்ளது.

    எனவே, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காவேரிப்பாக்கம்,திருப்பாற்கடல், அத்திப்பட்டு, சுமைதாங்கி, ஆலப்பாக்கம், கடப்பேரி, சங்கரமல்லூர், பாகவெலி, முசிறி, ஆகிய கிராம பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது என்று செயற்பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×