search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மர்மமான முறையில் கிடந்த ஆண் பிணம்
    X

    மர்மமான முறையில் கிடந்த ஆண் பிணம்

    • பாணாவரம் ரெயில் நிலையம் அருகே மீட்பு
    • போலீசார் விசாரணை

    நெமிலி:

    பாணாவரம் அடுத்த மகேந்திரவாடி ரெயில் நிலையம் அருகே 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக காட்பாடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ரெயில்வே போலீசார் அந்தப் பகுதியில் இறந்து கிடந்த பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×