search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நகராட்சி கலந்தாய்வு கூட்டம்
    X

    நகராட்சி கலந்தாய்வு கூட்டம்

    • வார்டு உறுப்பினர்கள் குறைகளை தெரிவித்தனர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகராட்சி அலுவலகத்தில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நகர மன்ற தலைவர் முகமது அமீன் தலைமையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள குறைகளை தெரிவித்தனர்.

    கூட்டத்தில், துணைத் தலைவர் குல்சர் அகமது, நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு)சந்தானம், பணி மேற்பார்வையாளர் கமலக்கண்ணன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×