search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தண்டவாளத்தில் ஆண் பிணம்
    X

    தண்டவாளத்தில் ஆண் பிணம்

    • யார்? என தெரியவில்லை
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    திருத்தணி - அரக்கோணம் ரெயில் மார்க்கத்தில், பந்தி குப்பம் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத 51 வயது மதிக்கத் தக்க ஆண் பிணம் கிடப்ப தாக அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் ஆனந் தன் தலைமையிலான போலீ சார் பிணத்தை மீட்டு அரக் கோணம் அரசு மருத்துவம னைக்கு அனுப்பிவைத்தனர்.

    மேலும் இது குறித்து ரெயில்வே போலீசார் வழக் குப் பதிவு செய்து இறந்த நபர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×