என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சோளிங்கரில் ஆட்டோ டிரைவர் மகள் 492 மதிப்பெண் பெற்று சாதனை
Byமாலை மலர்21 Jun 2022 11:25 AM GMT
- ராணிபேட்டை மாவட்டத்தில் 2-ம் இடம் பிடித்தார்.
- மாணவிக்கு பாராட்டு குவிந்தது.
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம்சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட 9 வார்டு போலீஸ் லைன் பகுதியை ஆட்டோ ஓட்டுனர் யுவராஜ் மகள் சர்மிலி பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றிப் பெற்றார். இவர் பத்தாம் வகுப்பில் மதிப்பெண் கள் 500-க்கு 492 மதிப்பெண் பெற்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரண்டாம் இடமும் சோளிங்கரில் முதலிடமும் பெற்றது.
இதனை ஒட்டி இந்த மாணவியை பாராட்டும் விதமாக மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஏஎல் சாமி, 9 வார்டு உறுப்பினர் ஏ.எல்.மணிகண்டன் சார்பில் மாணவி சர்மிலியை பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து மாணவிக்கு பொண்ணாடை போர்த்தி பரிசு பொருள் மற்றும் ரொக்க பரிசு வழங்கினார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X