search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூக்குப்போட்டு பெண் தற்கொலை
    X

    தூக்குப்போட்டு பெண் தற்கொலை

    • உடல்நிலை பாதிக்கப்பட்டதால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    வாலாஜா:

    வாலாஜாவை அடுத்த அனந் தலை கிராமம் கணபதி நகரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி கீதா (வயது 48). இவர் வாகனத்தில் சென்று துணி வியாபாரம் செய்து வந்தார். அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்துள்ளது.

    இந்த நிலையில் வாழ்க்கை யில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×