search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தடுப்பணையில் செத்து மிதந்த மீன்கள்
    X

    தடுப்பணையில் செத்து மிதந்த மீன்கள்

    • ரசாயன கழிவுநீர் கலப்பதாக குற்றச்சாட்டு
    • நோய் தொற்று ஏற்படும் அபாயம்

    சோளிங்கர்:

    சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட எசையனூர் தடுப்பணையில் ஜிலேபி மீன்கள் இறந்து துர்நாற்றம் வீசி வருகிறது.

    நகராட்சி கழிவுநீர், சாயப்பட்டறை ரசாயன கழிவுநீர் கலந்ததால் ஏராளமான மீன்கள் இறந்ததாக கூறப்படு கிறது. மீன்கள் இறந்து பல நாட்களாக கிடப்பதால் துர் நாற்றம் வீசிவருகிறது. இதனால்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    மேலும் சாயப்பட்டறை ரசாயன கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×