search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை
    X

    ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

    • கடன் தொல்லையால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    நெமிலி அடுத்த உளியநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் வஜ்ஜிரவேல் (வயது 40). ஆட்டோ டிரைவர். இவருக்கு நீண்ட நாட்களாக கடன் தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் நேற்று மாலை தீடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுக்குறித்து நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த

    சப்-இன்ஸ்பெக்டர் லோகேஷ் மற்றும் போலீசார் வஜ்ஜிரவேல் உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×