என் மலர்
உள்ளூர் செய்திகள்

பசுமைக்கான கிரிக்கெட் போட்டி
- அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்துகொண்டனர்கள்
ஆற்காடு:
ஆற்காடு ஜி.வி.சி பள்ளியில் நடைபெற்ற பசுமைக்கான கிரிக்கெட் போட்டியை கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் காந்தி டாஸ் போட்டு தொடங்கி வைத்தனர். விளையாட்டு வீரர்களுக்கு மரங்கன்றுகள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஆற்காடு சட்ட மன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன், ஆற்காடு நகர துணை சேர்மன் பளவக்கோடி சரவணன், பள்ளி நிர்வாக செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, நிர்வாகிகள் பரமசிவம், சரவணன், கிஷோர், ஆனந்தன், அற க்கட்டளை நிறுவனதலைவர் கோபிநாத் அனைவரையும் வரவேற்றனர். ஆற்காடு நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்கள்.
Next Story






