என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்4 Dec 2022 6:27 AM GMT
- வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
- சிவசாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் பேரையூர் போலீஸ் சரகம் சேந்தக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி பாப்பா (வயது57). இவர்களது மகன் தேவேந்திரபாண்டியன்(31). இவர் தினமும் மது குடித்து விட்டு வீட்டில் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
தந்தை வெளிநாட்டில் இருக்கும் நிலையில் மது குடிக்க தாயிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் தர மறுத்ததால் தேவேந்திர பாண்டியன் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பேரையூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிவசாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X