என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
Byமாலை மலர்14 Nov 2023 6:34 AM GMT
- கந்தர்வகோட்டையில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
- மருத்துவ முகாமில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
கந்தர்வகோட்டை,
கந்தர்வகோட்டை ஊராட்சிக்குட்பட்ட அண்ணாநகர்.பகுதியில் காய்ச்சல் அறிகுறியுடன் கந்தர்வக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிலர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்பகுதியில் வட்டார மருத்துவ அலுவலர் மணிமாறன் அறிவுறுத்தலின்பேரில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் களப்பணியாளர்கள் கொண்ட குழு கந்தர்வகோட்டைஊராட்சி மன்ற தலைவர்தமிழ்ச்செல்வி முன்னிலையில், டெங்குத்தடுப்பு நடவடிக்கைகள், டயர்களை அகற்றுதல், ஒட்டுமொத்த தூய்மைப்பணி, ஏடீஸ் கொசு அழிக்க புகைமருந்து அடிக்கப்பட்டது.பொதுமக்களுக்கு பொதுசுகாதார விழிப்புணர்வு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. மருத்துவ முகாமில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X