search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாங்கோட்டையில் வடமாடு ஜல்லிகட்டு விழா
    X

    மாங்கோட்டையில் வடமாடு ஜல்லிகட்டு விழா

    • மாங்கோட்டையில் வடமாடு ஜல்லிகட்டு விழா நாளை நடைபெறுகிறது
    • இதற்காக ஆலங்குடி போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

    ஆலங்குடி:

    ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை காளியம்மன் கோயில் சந்தனகாப்பு விழாவையொட்டி வடமாடு ஜல்லிக்கட்டு போட்டி நாளை பிப்ரவரி 26ம் தேதி நடைபெற உள்ளது.

    இதில், சிவகங்கை, மதுரை, திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த காளைகளும், வீரர்களும் பங்கேற்க உள்ளனர். இதற்காக ஆலங்குடி போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

    இதற்காக அப்பகுதியில் திடல் அமைக்கப்பட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், திடலின் நடுவில் பெரிய பள்ளம் வெட்டப்பட்டு உரல் இறக்கப்பட்டது. இதில், ஊர் தலைவர் சின்னத்துரை உட்பட அப்பகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×