என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
முத்துமாரியம்மனுக்கு திருவிளக்கு பூஜை
Byமாலை மலர்13 Sep 2022 6:20 AM GMT
- முத்துமாரியம்மனுக்கு திருவிளக்கு பூஜை நடந்தது
- பூஜைக்கு தேவையான பொருட்களை வழங்கினார்கள்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள முத்து மாரியம்மனுக்குத் திருவிளக்கு பூஜையும், சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு கருவரை முன்பு யாகசாலை அமைக்கப்பட்டது. பின்னர் முத்துமாரியம்மன் மற்றும் சின்ன சின்ன மாரிய ம்மனுக்கு மஞ்சள், சந்தனம், திரவியம், பால், தயிர், பன்னீர்,தேன், கரும்புச் சாறு போன்ற பொருட்களால் அபி ஷேகம் நடைபெற்றது.அம்மன்கருக்கு பட்டுடுத்தி மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராத னை நடைபெற்றது. திருவிளக்கு பூஜையில். 201 பெண்கள் கலந்துகொண்டனர். விழாக் கமிட்டியாரால் தேங்காய், பழம், பத்தி, பூ, நெய், திரி தீப்பெட்டி போன்ற பூஜைக்கு தேவையான பொருட்களை வழங்கினார்கள். சிவாச்சிவச்சாரியார் மந்திரங்கள் சொல்ல விளக்கு ஏற்றி பூஜை செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X