search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கந்தர்வகோட்டை பகுதிகளில் நாளை மின்தடை
    X

    கந்தர்வகோட்டை பகுதிகளில் நாளை மின்தடை

    • நாளை 1-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான புதுப்பட்டி மற்றும் பழைய கந்தர்வகோட்டை துணை மின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் கல்லாக்கோட்டை, மட்டங்கால், சுந்தம் பட்டி, நெப்புகை,
    • பிசானத்தூர், துருசுப்பட்டி, மெய்குடி பட்டி ஆகிய பகுதிகளுக்கு காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மின் விநியோகம் இருக்காது .

    புதுக்கோட்டை:

    கந்தர்வகோட்டை துணை மின் நிலையத்தில் திறன் மின்மாற்றிகள் சோதனை பணிகள் நடைபெறுவதால் நாளை 1-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான புதுப்பட்டி மற்றும் பழைய கந்தர்வகோட்டை துணை மின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் கல்லாக்கோட்டை, மட்டங்கால், சுந்தம் பட்டி, நெப்புகை, வேம்பன் பட்டி,

    சிவன் தான் பட்டி வீரடிப்பட்டி, புதுப்பட்டி, நம்புறான் பட்டி, மோகனூர், பல்லவராயன் பட்டி, அரவம்பட்டி மங்கனூர், வடுகப்பட்டி, பிசானத்தூர், துருசுப்பட்டி, மெய்குடி பட்டி ஆகிய பகுதிகளுக்கு காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மின் விநியோகம் இருக்காது .

    இத்தகவலை கந்தர்வகோட்டை உதவி செயற்பொறியாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×