என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கந்தர்வகோட்டை பகுதிகளில் நாளை மின்தடை
Byமாலை மலர்30 Jun 2022 9:18 AM GMT
- நாளை 1-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான புதுப்பட்டி மற்றும் பழைய கந்தர்வகோட்டை துணை மின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் கல்லாக்கோட்டை, மட்டங்கால், சுந்தம் பட்டி, நெப்புகை,
- பிசானத்தூர், துருசுப்பட்டி, மெய்குடி பட்டி ஆகிய பகுதிகளுக்கு காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மின் விநியோகம் இருக்காது .
புதுக்கோட்டை:
கந்தர்வகோட்டை துணை மின் நிலையத்தில் திறன் மின்மாற்றிகள் சோதனை பணிகள் நடைபெறுவதால் நாளை 1-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான புதுப்பட்டி மற்றும் பழைய கந்தர்வகோட்டை துணை மின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் கல்லாக்கோட்டை, மட்டங்கால், சுந்தம் பட்டி, நெப்புகை, வேம்பன் பட்டி,
சிவன் தான் பட்டி வீரடிப்பட்டி, புதுப்பட்டி, நம்புறான் பட்டி, மோகனூர், பல்லவராயன் பட்டி, அரவம்பட்டி மங்கனூர், வடுகப்பட்டி, பிசானத்தூர், துருசுப்பட்டி, மெய்குடி பட்டி ஆகிய பகுதிகளுக்கு காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மின் விநியோகம் இருக்காது .
இத்தகவலை கந்தர்வகோட்டை உதவி செயற்பொறியாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X