என் மலர்
உள்ளூர் செய்திகள்

இளம்பெண் உட்பட மூன்று பேர் மாயம்
- புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமணம் ஆன ஒரு மாதத்தில் ஒரு இளம்பெண் உட்பட மூன்று பேர் மாயம்
- வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமணம் ஆன ஒருமாவழக்தத்தில் ஒரு பெண் உட்பட மூன்று இளம்பெண்கள் மாயம் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே சங்கீரபட்டியை சேர்ந்தவர் சரவணன்(33). இவருக்கும் கலைவாணி(19) என்பவருக்கும் ஒரு மாதத்திற்கும் முன்பாக திருமணம் ஆகியுள்ளது. இந்நிலையில் வீட்டிலிருந்தவர் கடந்த 10ம் தேதி மதியம் முதல் காணவில்லை. இந்நிலையில் சரவணன் கொடுத்த புகாரின்போpல் இலுப்பூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனா;.இதே போல் புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் அருகே மேலப்பட்டியை சேர்ந்தவர் முத்துச்சாமி மகள் அபிராமி(17). இவர் பனிரெண்டாம் வகுப்பு படித்துள்ளார். இவரை கடந்த 14ம் தேதி இரவு முதல் காணவில்லை. முத்துசாமி கொடுத்த புகாரின்போpல் மழையூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். அரிமளத்தில் கத்தகுறிச்சியன் தெருவை சேர்ந்தவர் பாலையா மனைவி சத்தியா(50). இவரது மகள் முருகேஸ்வாp(24) இவர் கத்தக்குறிச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எட் முதலாமாண்டு படித்து வருகிறார். கல்லூரிக்கு 14ம் தேதி வந்தவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சத்தியா கொடுத்தப்புகாரின் பேரில் அரிமளம் போலிசார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.






