என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கோவில் பூட்டை உடைத்து கொள்ளை
Byமாலை மலர்29 July 2022 9:22 AM GMT
- கோவில் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மர்ம நபர்களை தேடி வருகின்றார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை பூங்கா நகரில் ஸ்ரீ ராஜ யோக விநாயகர் கோவிலில் உள்ளது. இக்கோவில் சுவாமிக்கு இரண்டு நேரத்திலும் பூஜைகள் நடைபெறும். இதனால் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான மக்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இந்நிலையில் வழக்கம் போல் பூஜைகள் முடிந்து கோவிலை பூட்டிவிட்டு சென்ற நிர்வாகத்தினர், இன்று காலை வந்து பார்த்த போது கோவில் முன்பக்க கிரில் கேட் உடைக்கப்பட்டு கோவிலின் உள்ளே இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து பார்வையாளர் மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில் நகர காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டார் ராஜகோபால் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X