என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறப்பு கிராமசபைக் கூட்டம்
- சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெறும்.
- கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை,:
சமூக பொருளாதார மற்றும் ஜாதி கணக்கெடுப்பு புள்ளி விபரங்களின் அடிப்படையில் அகம் ஆசாதி சே அந்த்யோதயா திட்ட பிரச்சாரத்தின் கீழ் ஏழைக் குடும்பங்களின் எண்ணிக்கையினை ஆய்வு செய்து சரியான முறையில் திருத்தம் செய்து திருந்திய எண்ணிக்கையிலான அறிக்கையினை, இன்று தற்போது சாதாரண தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள கிராம ஊராட்சிகளை தவிர்த்து ஏணைய கிராம ஊராட்சிகளில் நடைபெறும் சிறப்பு கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்படவுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இந்த 'சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெறும் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
Next Story






