என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலைநீர்த்தே–க்கத் தொட்டியை அப்புற–ப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
- கொத்தகம்கிராம–த்தில் ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலைநீர்த்தே–க்கத் தொட்டியை அப்புற–ப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
- இடிந்து விழும் நிலையில் உள்ளது
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊரா–ட்சியில்கொத்தகம் கிராமத்தில் அங்கன்வாடிமையம் அருகே பயன்பாட்டில் இல்லாத மேல்நிலை நீர் தேக்க தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளது.
கிராம மக்கள் செல்லும் சாலை அருகே உள்ள இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியால் சாலையில் செல்லும் பொது மக்களுக்கும், அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பயிலும் சிறுவர்களுக்கும் ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே விபத்துநடக்கும் முன்னரே இந்த பயன்பாட்டில் இல்லாத மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அப்புறப்படுத்தி, விபத்தை தவிர்க்க கிராம மக்கள் மாவட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






