என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ரூ.8 லட்சம் மதிப்பில் அண்ணாநகர் குளம் சீரமைப்பு
Byமாலை மலர்27 April 2023 6:29 AM GMT
- ரூ.8 லட்சம் மதிப்பில் அண்ணாநகர் குளம் சீரமைப்பு பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது
- சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.
கந்தர்வகோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் கோமாபுரம் ஊராட்சியில் அண்ணா நகர் பொதுமக்கள் பயன்படுத்தும் குளத்தின் கரைகளை பலப்படுத்தவும், புதிய படித்துறை கட்டித் தரவும், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியில் சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்பில் பணிகள் நடைபெறுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழ் அய்யா, ஊராட்சி மன்ற தலைவர் அன்பு, துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் ராஜமாணிக்கம் |மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X