என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மயானத்திற்கு சாலை வசதி வேண்டி பொது மக்கள் கோரிக்கை
Byமாலை மலர்28 July 2022 10:03 AM GMT
- ஆலங்குடி அருகே உள்ள கொத்தகோட்டை ஊராட்சி தெற்குதோப்புபட்டி கிராமத்தில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
- வயது முதிர்வு காரணமாக இறந்தவரின் உடல் அடக்கம் செய்ய பொதுமக்கள் தனியாருக்கு சொந்தமான வயல் வழியாக எடுத்து சென்றனர்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தகோட்டை ஊராட்சி தெற்குதோப்புபட்டி கிராமத்தில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு மயான கரைக்கு செல்லும் சாலை வசதி இல்லாததால் கடந்த பல ஆண்டுகளாக தனியாருக்கு சொந்தமான இடத்தின் வழியாக இறந்தவர்களின் உடலை எடுத்துச் சென்று வருகின்றனர்.இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது.
நேற்றைய தினம் கிராமத்தில் வயது முதிர்வு காரணமாக இறந்தவரின் உடல் அடக்கம் செய்ய பொதுமக்கள் தனியாருக்கு சொந்தமான வயல் வழியாக எடுத்து சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது .
எனவே மயானத்திற்கு செல்ல உடனடியாக தார்சாலை அமைத்து தர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X