என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கந்தர்வகோட்டை பகுதியில் நாளை மின்நிறுத்தம்
- ஆதனக்கோட்டை புதுப்பட்டி, பழைய கந்தர்வகோட்டை மற்றும் மங்களா கோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து நாளை மின் விநியோகம் நிறுத்தம்
- பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாக அறிவிப்பு
கந்தர்வகோட்டை
கந்தர்வகோட்டை பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக நாளை 25-ந்தேதி மின் வினியோகம் இருக்காது என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிடபட்டுள்ளது.
ஆதனக்கோட்டை புதுப்பட்டி, பழைய கந்தர்வகோட்டை மற்றும் மங்களா கோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் ஆதனக்கோட்டை, மின்னாத்தூர் ,கணபதிபுரம் ,பெருங்களூர் ,தொண்டைமான் ஊரணி ,வாராப்பூர் ,அண்டக்குளம் ,மண விடுதி, சோத்துப் பாலை ,சொக்கநாத பட்டி ,மாந்தான்குடி ,காட்டு நாவல் ,மங்களத்துப்பட்டி ,கந்தர்வகோட்டை, அக்க ட்சிப்பட்டி ,வளவம்பட்டி ,கல்லாக்கோட்டை ,சங்கம் விடுதி, மட்டங்கால் ,வேம்பன் பட்டி ,வீரடிப்பட்டி ,புதுப்பட்டி ,நம்புரான் பட்டி ,மோகனூர் ,பகட்டுவான் பட்டி, பல்லவராயன் பட்டி, அரவம்பட்டி, மங்கனூர் ,வடுகப்பட்டி ,பிசானத்தூர் ,துருசுப்பட்டி, மெய்குடி பட்டி ,வெள்ளாள விடுதி , சுந்தம் பட்டி ஆகிய பகுதிகளுக்கு நாளை 25 -ந்ேததி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொ றியாளர் அறிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்