search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கோட்டையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
    X

    புதுக்கோட்டையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

    • புதுக்கோட்டை லேணா விளக்கு மௌண்ட் சீயோன் சர்வதேசப்பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது
    • ஆசிரியர்கள் பாடல்களை பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்

    புதுக்கோட்டை,

    லேணா விளக்கு மௌண்ட் சீயோன் சர்வதேசப்பள்ளியில் இன்று ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் பள்ளியில் பணியாற்றும் கேரளா மற்றும் நமது மாநில ஆசிரியர்கள் பாரம்பரிய உடையணிந்து, அத்தப்பூ கோலமிட்டு, நாட்டில் அமைதி நிலவவும்,சுபிட்சம் பெருகவும், மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ இறைவனை பிராத்தனை செய்தனர். பிறகு ஆசிரியர்கள் பாடல்களை பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

    இந்நிகழ்வின் இறுதியில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. பள்ளி ஒருங்கிணைப்பாளர் போனிமேஸ் மேரி, சரண்குமார் ஆகியோர் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனார் .

    Next Story
    ×