என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேசிய கொடி விழிப்புணர்வு பேரணி
    X

    தேசிய கொடி விழிப்புணர்வு பேரணி

    • கண்டியாநத்தம் ஊராட்சியில் தேசிய கொடி விழிப்புணர்வு பேரணி நடந்தது
    • கண்டியாநத்தம், கேசராபட்டி,க.புதுப்பட்டி ஆகிய இடங்களில் நடைபெற்றது

    பொன்னமராவதி

    பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் ஊராட்சியில் தேசிய கொடிவிழிப்புணர்வு பேரணி நடந்தது. இன்று சுதந்திரதின விழாவை முன்னிட்டு நேற்றுகண்டியாநத்தம், கேசராபட்டி, க.புதுப்பட்டி ஆகிய இடங்களில் சுதந்திர தின தேசியகொடியேந்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் ஊராட்சித்தலைவர்செல்வி, தலைமையாசிரியர்கள் சுபத்ராரூப வ்ஜெயஜோதி, மணிமேகலை,ஊராட்சிசெயலாளர்அழகப்பன், ஆசிரியர்கள் சத்யா, கலைவாணி கீதா மற்றும் பள்ளிமாணவ மாணவிகள்,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணியாளர்கள் உட்பட பலர்கலந்துகொண்டனர்.

    Next Story
    ×