search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கந்தர்வகோட்டை பகுதியில் மின்சாரம் நிறுத்தம்
    X

    கந்தர்வகோட்டை பகுதியில் மின்சாரம் நிறுத்தம்

    • கந்தர்வகோட்டை பகுதியில்நாளை மின்சாரம் நிறுத்தம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது
    • கந்தர்வகோட்டை உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்

    கந்தர்வகோட்டை,

    ஆதனக்கோட்டை புதுப்பட்டி பழைய கந்தர்வகோட்டை மற்றும் மங்களா கோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை(வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.

    இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஆதரக்கோட்டை, மின்னாத்தூர், கணபதிபுரம், பெருங்களூர், தொண்டைமான் ஊரணி, வாராப்பூர், அண்டக்குளம், மண விடுதி, சோத்துப் பாளை, சொக்கநாத பட்டி, மாந்தான் குடி, காட்டு நாவல்., மட்டையன்பட்டி, மங்களத்துப்பட்டி, கந்தர்வகோட்டை, அக்கச்சிப்பட்டி, வளவம்பட்டி, கல்லாக்கோட்டை, சங்கம் விடுதி, மட்டங்கால், வேம்பன் பட்டி, சிவந்தான்பட்டி, வீரடிப்பட்டி, புதுப்பட்டி, நம்புரான் பட்டி, மோகனூர், பகட்டுவான் பட்டி. பல்லவராயன் பட்டி, அரவம்பட்டி, மங்கனூர், வடுகப்பட்டி, பிசானத்தூர், துருசுப்பட்டி, மெய்குடி பட்டி வெள்ளாள விடுதி, சொந்தம் பட்டி, ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது.

    இந்த தகவலை கந்தர்வகோட்டை உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

    Next Story
    ×