என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஷம் வைத்து நாய்கள் கொலை
    X

    விஷம் வைத்து நாய்கள் கொலை

    • விஷம் கலந்த உணவை உண்ட 2 நாய்கள் செத்தன
    • 2 பெண்கள் உள்பட 5 பேர் மீது புகார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை உய்யக்கொண்டான் காலனி பகுதியை சேர்ந்தவர் கவிதா (வயது 48). விலங்குகள் நல வாரியத்தை சேர்ந்த இவர் கணேஷ்நகர் போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் தனது வீட்டின் அருகே 2 தெரு நாய்கள் விஷம் கலந்த உணவை தின்றதால் இறந்ததாகவும், சிலர் வேண்டுமென்றே உணவில் விஷம் கலந்திருக்கலாம் என சந்தேகப்படும்படியாக 2 பெண்கள் உள்பட 5 பேர் மீது புகார் அளித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×