search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
    X

    போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்

    • புதுக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்
    • மது போதையில் பார் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டதால் நடவடிக்கை

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டத்தில் விரல் ரேகை பதிவு காவல் உதவி ஆய்வாளராக சுந்தர்ராஜ் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.இவர் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் விடுதியில் உள்ள பாரில் மது அருந்தியு ள்ளார்.பின்னர் மது போதையில் அங்கு பணியாற்றும் ஊழி யர்ளுடன் தகராறில் ஈடு பட்டுளளார்.இச் சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணி ப்பாளர் வந்திதா பாண்டே வுக்கு புகார் வந்துள்ளது.புகாரை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட அவர், காவல் உதவி ஆய்வா ளர் சுந்தர்ராஜை பணியிடை நீக்கம் செய்ய திருச்சி சரக டி.ஐ.ஜி. பகலவனிடம் பரிந்துரை செய்தார்.இதையடுத்து சுந்தர்ரா ஜை பணியிடை நீக்கம் செய்து டிஐஜி பகலவன் உத்தரவிட்டார்.மது போதையில் விரல் ரேகை பதிவு காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் தனியார் விடுதியில் உள்ள பாரில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டு தற்போது பணி இடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர் மத்தியில் பரபரப்பையும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×