என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அய்யப்பன் கோவிலில் திருவிளக்கு பூஜை
Byமாலை மலர்9 Oct 2022 6:40 AM GMT
- அய்யப்பன் கோவிலில் திருவிளக்கு நடந்தது
- 251 சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டனர்
புதுக்கோட்டை
ஆலங்குடி ஐயப்பன் நகரில் எழுந்தருளி உள்ள அருள்பாலித்து வரும் ஐயப்பன் கோவிலில் புரட்டாசி கமிட்டி தாரர்களால் நடத்தப்படும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ஐயப்பனுக்கு பால், பன்னீர் உட்பட பல வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்ட ன. பின்னர் சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சந்நிதானத்தில் பதினெட்டு படிகளுக்கு இருபுறத்திலும் 251 சுமங்கலி பெண்கள் அமர்ந்து திரு விளக்கு பூஜை நடைபெற்றது. திருவிளக்கு பூஜைக்கு பின் பெண்களுக்கு மாங்கல்ய கயிறு குங்கு மம் ஆகிய மங்கல பொருட்கள் வழங்கப்பட்டது. பின்னர் அன்னதான கமிட்டியாரால் அருசுவை உணவு வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X